ஹஸ்பர் ஏ. எச்_ திருகோணமலை குச்சவெளி அல்ஹூதா ஜூம் ஆ பள்ளிவாயலில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தொடர்பான ஒரே நாடு திட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது. குச்சவெளி ஜாயா நகர் பல்லவக்குள குறித்த ஜும் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடலானது (25) நேற்று பள்ளிவாயலில் இடம் பெற்றது. குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் றகுமான் யூசூப் , பள்ளிவாயல் நிருவாகிகள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர். போதை ஒழிப்புக்கான குழுவும் இதன் மூலம் [.] The post குச்சவெளியில் ஒரே நாடு போதை ஒழிப்பு கலந்துரையாடல்! first appeared on சுபீட்சம் Supeedsam.
https://www.supeedsam.com/242298/
குச்சவெளியில் ஒரே நாடு போதை ஒழிப்பு கலந்துரையாடல்!